நாட்டில் மூடப்பட இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
இலங்கையில் 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த … Continue reading நாட்டில் மூடப்பட இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed